கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிரியாவிடை

மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆய்வாளர் கற்பகத்திற்கு சக காவலர்கள் அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...