ஐயப்பன் சுவாமி கோவிலில் பார்வையாளர்களை கவர்ந்த 'நாட்டிய சிலை' நடனம்

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் 48வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்ரல் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை வரை ஆறாட்டு திருவீதி உலாவுடன் இவ்விழா நிறைவடையவுள்ளது.



கொடியேற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் இளம்பரிதி கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



48வது ஆண்டு திருவிழாவில் ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மாலை நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



திங்களன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.



திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு உறுப்பினர் அஜய் தலைமையில் கோழிக்கோடு மிமிக்ஸ் அல்டரா குழுவினரின் செமி கிளாசிக்கல் நடனம் 'நாட்டிய சிலை' கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...