கோனியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒப்பணக்கார வீதி பகுதிகளில் நாளை மின்தடை

நாளை (பிப்.28) மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக் கிணறு சந்து ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா நாளை புதன்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி, தோ் செல்லும் பாதைகளில் உள்ள மின் பாதைகளில் நாளை (பிப்.28) மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக் கிணறு சந்து, ராமா் கோயில் வீதி, மீன் மார்க்கெட், சிலம்போர்டு, அங்காளம்மன் வீதி, பட்டயகார அய்யா வீதி, உக்கடம் பைபாஸ் சாலை, உக்கடம் பைபாஸ் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் இன்று (பிப்.27) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...