தூய்மை பணியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆட்சியரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் மனு

பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரியும் மனு அளிக்கப்பட்டது.


கோவை: வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் தினேஷ் என்பவர் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மாரிமுத்து என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தூய்மை பணியாளர் தினேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...