பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநில தலைவர்விச்சு லெனின் பிரசாத் அவர்களின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



உடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பாபு (மாநகர்), சகாபுதின் ( வடக்கு மாவட்டம்), இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் TR சந்தீப், சோஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சரவணகுமார், அருண் பிரகாஷ், அசோக், செய்தி தொடர்பாளர் கோதண்டன், சாய் கண்ணன், ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் மஸ்தான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது ஹசன், மாணவர் காங்கிரஸ் இர்ஃபான், கிஸ்பர், நவ்பில் அகமது மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...