கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்

கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி வருவாய் உதவி கமிஷனராக இருந்த மோகனசுந்தரி கோவை மாநகராட்சி உதவி கமிஷனராகவும் (பணியாளர்), கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (பணியாளர்) உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராகவும், கோவை மாநகராட்சி நிர்வாக அலுவலர் மாணிக்கம், காலியாக இருந்த வருவாய் உதவி கமிஷனராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் நேற்று (பிப்.28) பிறப்பித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...