சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகிர் தலைமை நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் கடந்த 22ம் தேதி உக்கடம் பகுதியில் சாலையோர துணிக்கடை வைத்திருந்த அபுதாகீர் என்பவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அபுதாகீரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி்சி.ஐ.டி சார்பில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 24-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கைது செய்யப்பட்ட அபுதாகீர் அஜர்படுத்தப்பட்டார். 

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதியிடம், அபுதாகீரை போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என அபுதாகீர் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார். 

இதயனிடயே சசிகுமார் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அபுதாகிர் தலைமை நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தபட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...