கோவையில் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனா, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி ஆகிய 5 பேர் விசாரணைக்காக கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனா, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் நக்சல் அமைப்புக்கு ஆதரவாகவும் ஆர்.கே.நகர் இடை தேர்தலை புறக்கணிப்போம் எனவும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனா, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் நக்சல் அமைப்புக்கு ஆதரவாகவும் ஆர்.கே.நகர் இடை தேர்தலை புறக்கணிப்போம் எனவும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.