பாரூக்கின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்ப்பு

கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பப்பட்டது. பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனால் அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் என்ற கருத்துகளும் பரப்பப்பட்டது. 


இந்த நிலையில், பாரூக் குடும்பத்தில் அவரது பெற்றோர், மனைவி ரஷீதா (31) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரது குடும்ப வருமானத்திற்கு திராவிட கழகம் சார்பில் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாரூக்கின் குடும்பத்தை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பாரூக்கின் குழந்தையான அப்ரீத் (13) எட்டாம் வகுப்பும், ஹனபா (8) 1ம் வகுப்பும் இஸ்லாமிக் அரபிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்பிற்கு தேவையான செலவுகளை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...