சைபர் கிரைமில் எஸ்ஐ ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ஷர்மிளா, கடந்த 2 ஆம் தேதி சத்தி ரோட்டில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு காட்டூர் எஸ் ஐ ராஜேஸ்வரியை மரியாதை குறைவாக பேசிய வீடியோ வெளியிட்டார்.
இதுகுறித்து சைபர் கிரைமில் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இதுகுறித்து சைபர் கிரைமில் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.