துடியலூர் ரயில் நிலையத்தில் சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை உடன் இணைந்து இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் சிறுதுளி அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.


கோவை: சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மார்ச் 2, 2024 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு துடியலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்களுடன் நல்ல சூழலை உருவாக்கி வரும் ஐந்தாயிரம் மரங்கள் தவிர, சொட்டு நீர் பாசன முறை மற்றும் நடுத்தர கால பராமரிப்பு திட்டத்துடன் 6500 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை. உடன் இணைந்து இந்த இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.



காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 6500 மரக்கன்றுகளை நடுவதற்கு கோவையைச் சேர்ந்த மாணவர்களுடன், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய்மையான மற்றும் பசுமையான கோயம்புத்தூரை உருவாக்க பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...