துடியலூர் ரயில் நிலையத்தில் சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை உடன் இணைந்து இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் சிறுதுளி அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.


கோவை: சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மார்ச் 2, 2024 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு துடியலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்களுடன் நல்ல சூழலை உருவாக்கி வரும் ஐந்தாயிரம் மரங்கள் தவிர, சொட்டு நீர் பாசன முறை மற்றும் நடுத்தர கால பராமரிப்பு திட்டத்துடன் 6500 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை. உடன் இணைந்து இந்த இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.



காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 6500 மரக்கன்றுகளை நடுவதற்கு கோவையைச் சேர்ந்த மாணவர்களுடன், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய்மையான மற்றும் பசுமையான கோயம்புத்தூரை உருவாக்க பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...