பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உடுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி அடையச் செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் ஆலோசணை கூட்டத்தில் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான முப்பெரும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

நிகழ்வுகளில் கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம், வாழ்த்துரங்கம் நடைபெற்றது. மேலும் ஆலோசணை கூட்டத்தில் 12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் (சிறப்பாசியர்கள்) பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற்ற, வெற்றி அடையச் செய்த நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் 12 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வரும் ஓரே கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் கௌதமன், மாநில செயலாளர் யசோதா, மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநில அமைப்பு செயலாளர் குமரேசன், மாவட்ட திருப்பூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட தமிழக முழுவதும் இருந்து மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...