கோவையில் வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நாளையும், நாளை மறுநாளும் 35 டிகிரி வெப்பநிலை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.4) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை 34 டிகிரி ஆக இருந்த வெப்பம் இன்று 35 டிகிரி வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் இதே வெப்பநிலை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) வெப்பநிலை ஒரு டிகிரி அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 7,8 ஆகிய தேதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...