கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் ஆரம்பப் பள்ளியில் திமுக சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் ஆரம்பப் பள்ளியில், கோவை மாவட்ட தொண்டரணி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச்.1) நடைபெற்றது.



இதில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார். கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப.பசுபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச. முருகன், மாநகராட்சி பணிகள் குழுத்தலைவர் சாந்தி முருகன் mc., வட்டக்கழகச் செயலாளர் நா.சண்முகசுந்தரம், மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அர்ஜூனன், கண்ணன், திருமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு இலா.தேவசீலன், பகுதி கழக பொருளாளர் நா.செந்தில்குமார், அருள்குமார், பகுதி துணை செயலாளர்கள் பிரபு, அங்கண்ணன், லாரா பிரேம்தேவ், லட்சுமி மில் சண்முகம், சன் செந்தில், வசந்தகுமார், பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி, விமல், ஜி.ஆர். சீனிவாசன் ரவிக்குமார், தங்கராஜ், கணேசன், சண்முகம், வழக்கறிஞர் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் மனோகரன், வீரமணி, ராஜன், அருணாச்சலம், வேணுகோபால், கருப்புசாமி, தயாளன், சரவணன், பார்வதி, கழக நிர்வாகிகள், திரளான பொது மக்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...