கோவையில் சித்த மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (20.03.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் படி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள, மாவட்ட சித்த மருத்துவமனை National Programme for Health Care of Elderly திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற நலவாழ்வு மையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆயுஷ் மருத்துவர் (சித்தா) Ayush Doctor (Siddha)-3, மருந்து வழங்குநர் (g) Dispenser (Siddha)- Ayush Medical Officer (Unani)-மருந்து வழங்குநர் (யுனானி) Dispenser(Unani)1 பல்நோக்கு பணியாளர் Multipurpose Worker-9, சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female)-1 திட்ட மேலாளர் (District Programme Manager)-1 (Data Assistant)-1 வல்லுநர்(Lab Technician)1 இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)-6. இயன்முறை மருத்துவ (Physiotherapist)-1. $ ( Medical Officer) 6. & II(Health Inspector GrII)-11, Gal 2. (Staff Nurse)-6, 46 1 (Dental Assistant)-3, Audiologist-1 of Dental Surgeon) ஆகிய காலிப்பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.

இது குறித்த விண்ணப்படிவம் மற்றும் விவரங்களை https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (20.03.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தயசாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...