கோவையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு, 68வது வார்டு, 70வது வார்டு ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு காட்டூர் மாரியப்பகோனார் வீதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதேபோல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 68, சிவானந்தா காலணி பகுதியில், குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 70, தெப்பக்குளம் மைதானம் பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதன் மூலம் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 20 லிட்டர் தூய்மையான குடிநீர் (Water Atm) எலக்ட்ரானிக் அட்டை மூலம் பெற்றுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...