கோவை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோலையூர் கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு-கேரளா மாநிலத்தின் எல்லையாகவும் உள்ளது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக இங்கு உள்ளன.

இந்நிலையில், இவ்வனப்பகுதில் உள்ள ஒரு பலாப்பழ மரத்தில் ஆண் யானை ஒன்று பழம் பறிக்க முயற்சித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக யானையின் கால் மரக்கிளையில் சிக்கியுள்ளது. இதனிடையே நிலைதடுமாறி யானை கீழேவிழுந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், இவ்வனப்பகுதில் உள்ள ஒரு பலாப்பழ மரத்தில் ஆண் யானை ஒன்று பழம் பறிக்க முயற்சித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக யானையின் கால் மரக்கிளையில் சிக்கியுள்ளது. இதனிடையே நிலைதடுமாறி யானை கீழேவிழுந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது.