முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் எவர்சில்வர் தட்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசுகையில்., தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள் செயல்படுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...