சரவணம்பட்டியில் பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணி தொடக்கம்

எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண். 10க்குட்பட்ட சரவணம்பட்டி, எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (14.03.2024) துவக்கி வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா, கதிர்வேலுசாமி, பழனிசாமி (எ) சிரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர் பட்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...