குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் முற்றுகை - அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மதம், மொழி, பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், இஸ்லாமிய இலங்கை மக்களின் குடியுரிமைகளை மறுக்காதே, மதம், மொழி பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயற்சி செய்த அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...