காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா

53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.15) நடைபெற்றது. இதை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC திறந்து வைத்து முதல் வரி வசூலைத் தொடங்கி வைத்தார்.



53வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன்‌ mc, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்ட், மண்டல சுகாதார அலுவலர் (ZSO) பரமசிவம், Cpi மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் V.S.சுந்தரம், AIKS விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி Ex.DC, cpi கிழக்கு மண்டல செயலாளர் S.சண்முகம், Cpi ex.மாவட்டப் பொருளாளர் U.K.சுப்பிரமணியன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...