புளியமரத்தப்பட்டி பகுதியில் காற்றாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள

சின்னப்புத்தூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புளியமரத்துப்பட்டி பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின் காற்றாலைகளை நிறுவி காற்றின் மூலம் மின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் (windFarm) மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் ஒரு காற்றாலையில் தீ பிடித்து உள்ள நிலையில், தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது.



இரண்டு கிளைகள்(விசிறிகள்) கோபுரத்தில் இருந்து கீழே விழும் தருவாயில் தாராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...