கோவை மாவட்டம், தடாகம் சாலையில் யூகோ வங்கியின் புதிய கிளை தற்போது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதனை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது, யுகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செக்கலிங்கம் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது, யுகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் செக்கலிங்கம் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.