கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: எதிர்வரும் கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் இன்று (20-03-2024) நடைபெற்றது.

இதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் P.R.G. அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.



இந்த நிகழ்வில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...