GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம்..!

வரும் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.


கோவை: கோவையில் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye சார்பாக ஆட்டிசம் விழிப்புணர்வு GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழிப்புணர்வை தொடங்கி வைக்கிறார்.



Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.

இந்த நிலையில், Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம் விழாவில் சரண்யா ரெங்கராஜ் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஜி.பி காலனி உள்ள Third Eye Centre Of Autism அறிமுகம் செய்தார்.



மேலும் அவர் பேசுகையில், Go Blue விழிப்புணர்வு நடக்க வேண்டும், உங்களுடைய ஆதிசேஷன் உங்களுக்கு ஏற்படுத்தவும் சாதி சமுதாயத்தில் குழந்தைகளின் பெற்றோருக்கு சமூகம் உறுதுணையாக இருக்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற போவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...