100 சதவீதம் வாக்களிப்பு:  மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு..!

பார்வை குறைபாடுடைய  மாற்றுத்திறனாளிகள், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.03.2024) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில், பார்வை குறைபாடுடையமாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடிமுன்னிலையில் எடுத்துக் கொண்டனர். 



இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் இருந்துபிரதிநிதிகளை தெரிந்தெடுத்து, அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் (பார்வை குறைபாடு, தொழு நோயிலிருந்து மீண்டவர்கள், செவித்திறன் குறைபாடு, லோகோ மோட்டர் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என 21 வகையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி வாக்களிக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...