இன்று உலக இட்லி தினம்!


உலகில் அனைத்து பொருட்களுக்கு, உயிரினங்களுக்காகவும் ஒரு தினத்தை வகுத்து அவற்றை பெருமைபடுத்தும் நாம், இந்த இட்லிக்காகவும் ஒரு தினத்தை ஒதுக்கியுள்ளோம்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாததுமான ஒரு உணவு என்றால் அது இட்லி தான். 

ஆரம்ப கட்டத்தில் தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் பிரசித்து பெற்று விளங்கிய இட்லியின் பெருமை நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது.

இன்று உடலில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கும் பலரும் தினமும் ஒரு வேளையாவது வயிறாற இட்லியை சாப்பிடுகின்றனர். அதிலும் தமிழகத்தில், காலை சிற்றுண்டியாக இட்லி சாப்பிடாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறலாம்..! 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி முதல் உலக இட்லி தினம கொண்டாடி வருகிறோம்.

ஆண்டு தோறும் மார்ச் 30ம் நாள் இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக பல சமயற்கலைஞர்கள் வித விதமான இட்லியை தயாரித்து காட்சிப்படுத்துகின்றனர். அந்த வகையில், நாமும் இன்று ஒரு வேளை உணவாக இட்லி சாப்பிடலாமா?

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...