கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பொருட்காட்சி 2017 முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி ஆகியோர் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி ஆகியோர் உள்ளனர்.