கோவையில் வாக்காளருக்கு அண்ணாமலை பணம் அளித்த வீடியோ குறித்து ஆட்சியர் விளக்கம்

பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுத்த வீடியோ சரிபார்ப்புக்காக போலீஸ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் X பக்கத்தில், ஹரிஷ் என்கிற நபர் வீடியோ ஒன்றை இன்று (மார்ச்.29) பகிர்ந்துள்ளார். அதில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுத்த காட்சிகள் உள்ளது. இதை பார்த்த ஆட்சியர், பகிரப்பட்ட வீடியோ சரிபார்ப்புக்காக போலீஸ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...