பாலமலை மலைக்கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாலமலை மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை இன்று மார்ச்.30 நேரில் சந்தித்தார்.



அப்போது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்றனர்.



பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர், இரா.ராஜீவ்காந்தி, ஒன்றிய கழகச் செயலாளர், எஸ்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் க.விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் சஹா விக்னேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...