உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவு- ஏப்ரல் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90% மேல் நிறைவடைந்துள்ளதால் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மேம்பாலத்தின் ஒருபகுதி பொது சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மேம்பாலத்தின் மேற்பகுதி வேலைகளும், உக்கடம் சந்திப்பில் உள்ள ஏறு/ இறங்கு தள பணிகளும் நிறைவடைந்து உள்ளநிலையில் பிற ஏறு/ இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மீதம் உள்ளது.பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஏறு தளம் நிறைவடைய உள்ளது.

அதே பகுதியில் உள்ள இறங்கு தளம் சில நாட்களில் முடிவடையும்.அதேபோல பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...