கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம்

வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது என வேட்பாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் தேர்தல் நடைமுறைகள், வேட்பாளர்கள் பின் பற்ற வேண்டிய வீதி முறைகள்,போட்டியிடும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கான பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.



பின்னர் பேசிய ஆட்சியர் மீடியாக்களை கவனமாக கையாள வேண்டும், வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் இதில் கோவையில் 37 வேட்பாளர், பொள்ளாச்சியில் 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...