வால்பாறையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியானது, கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.


கோவை: இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை பொதுத் தேர்தல் 2024 கோயம்பத்தூர் மாவட்டம் தேர்தல் நாள் ஏப்ரல் 19 நமது இலக்கு 100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நாம் அனைவரின் ஜனநாயக கடமை என்ற தேர்தல் அலுவலக தேர்தல் நடத்துபவர் தலைமையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நிறைமதி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல் வாக்களிப்பது நமது கடமை வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடை அணிந்து கல்லூரி வளாகத்தில் இருந்து காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு சென்றனர்.



நமது ஜனநாயகம் தேர்தல் வாக்களிப்பது நமது கடமை நூறு சதவீதம் வாக்கு அளிப்போம் என்று உறுதி ஏற்று கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...