பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று பாஜக வேட்பாளார் வசந்தராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் வசந்தராஜன் இன்று பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் கிராம கிராமமாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தென்னை நார் தொழிற்சாலை நிர்வாகிகள் மத்தியில் வாக்கு சேகரித்த வசந்த ராஜன், பல்வேறு காரணங்களால் நழுவடைந்து வரும் தென்னை நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், தென்னைநார் தொழிற்சாலைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த தென்னை நார் நகரமாக பொள்ளாச்சி மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,மேலும் பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...