கோவை சுந்தராபுரத்தில் அதிகபட்சமாக 40.3°c வெப்பநிலை பதிவு

கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின், இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வெப்ப நிலையாக கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும்.

மேலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தானியங்கி வானிலை பதிவின்படி இன்றைய அதிகபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர், சுந்தராபுரத்தில் 40.3°c பதிவாகியுள்ளது என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வானிலை ஆர்வலர் எஸ்.சுஜா இன்று (ஏப்ரல்.5) தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...