பொள்ளாச்சி நகர பகுதிகளில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், ஆனைமலை-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், பொள்ளாச்சி நகரப் பகுதிக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லாமல் இருப்பதாக பேசிய வேட்பாளர் வசந்தராஜன், பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், 35 ஆண்டுகால பிரச்சனையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...