கோவை இடையர்பாளையத்தில் வேலூர் இப்ராஹிம் கைது - அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ய வந்ததால் காவல்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ய வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல்.5) வேலூர் இப்ராஹிம் கோவை இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார்.

அப்போது காவல் நிலையத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...