இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு கோரி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M.ஆகாஷ் தலைமையில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் ஈஸ்வர சாமிக்கு செல்வபுரம் சர்க்கிளில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் G.V. நவீன் குமார் MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இளைஞர் காங்கிரஸ் செல்வபுரம் சர்க்கிள் தலைவர் நஃவ்பல், சர்க்கிள் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயலாளர் சரவணகுமார், இளைஞர் காங்கிரஸ் 86 வது வார்டு தலைவர் நிசாருதீன், 78 வது வார்டு தலைவர் பிரகாஷ், 79 வது வார்டு தலைவர் விவேக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுராஜ், குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி சதீஷ், மாவட்ட செயலாளர் செல்வபுரம் ஆனந்த், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் காயத்ரி, ரபிக், சந்திரன் மற்றும் 175 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் G.V. நவீன் குமார் MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இளைஞர் காங்கிரஸ் செல்வபுரம் சர்க்கிள் தலைவர் நஃவ்பல், சர்க்கிள் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயலாளர் சரவணகுமார், இளைஞர் காங்கிரஸ் 86 வது வார்டு தலைவர் நிசாருதீன், 78 வது வார்டு தலைவர் பிரகாஷ், 79 வது வார்டு தலைவர் விவேக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுராஜ், குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி சதீஷ், மாவட்ட செயலாளர் செல்வபுரம் ஆனந்த், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் காயத்ரி, ரபிக், சந்திரன் மற்றும் 175 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.