செல்வபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு கோரி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M.ஆகாஷ் தலைமையில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் ஈஸ்வர சாமிக்கு செல்வபுரம் சர்க்கிளில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் G.V. நவீன் குமார் MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



இளைஞர் காங்கிரஸ் செல்வபுரம் சர்க்கிள் தலைவர் நஃவ்பல், சர்க்கிள் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயலாளர் சரவணகுமார், இளைஞர் காங்கிரஸ் 86 வது வார்டு தலைவர் நிசாருதீன், 78 வது வார்டு தலைவர் பிரகாஷ், 79 வது வார்டு தலைவர் விவேக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுராஜ், குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி சதீஷ், மாவட்ட செயலாளர் செல்வபுரம் ஆனந்த், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் காயத்ரி, ரபிக், சந்திரன் மற்றும் 175 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...