செல்வபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு கோரி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M.ஆகாஷ் தலைமையில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் ஈஸ்வர சாமிக்கு செல்வபுரம் சர்க்கிளில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் G.V. நவீன் குமார் MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



இளைஞர் காங்கிரஸ் செல்வபுரம் சர்க்கிள் தலைவர் நஃவ்பல், சர்க்கிள் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயலாளர் சரவணகுமார், இளைஞர் காங்கிரஸ் 86 வது வார்டு தலைவர் நிசாருதீன், 78 வது வார்டு தலைவர் பிரகாஷ், 79 வது வார்டு தலைவர் விவேக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுராஜ், குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி சதீஷ், மாவட்ட செயலாளர் செல்வபுரம் ஆனந்த், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் காயத்ரி, ரபிக், சந்திரன் மற்றும் 175 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...