13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மனோஜ்குமார் என்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி குலசேகரன் தீா்ப்பளித்தார்.
கோவை: கோவை, காரமடையைச் சோ்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2019-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மனோஜ் குமார் (27) என்பவா் மீது காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று (ஏப்ரல்.6) தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் மனோஜ் குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி குலசேகரன் தீா்ப்பளித்தார்.
இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று (ஏப்ரல்.6) தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் மனோஜ் குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி குலசேகரன் தீா்ப்பளித்தார்.