கோவை மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்

பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் பிரதான சாலைகளின் இரு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு, மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்ய கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.இந்த முயற்சியை மாநகராட்சியின் பூங்காக்கள் கமிட்டி முன்னெடுக்கின்றது.



மேலும் இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதை எவ்வாறு செய்வது என்பதற்கான ஆய்வில் இந்த கமிட்டி ஈடுபட்டுவருகின்றது. இதை ஒரு ஆய்வறிக்கையாக தயார் செய்து கோவை மாநகராட்சியின் மாமன்றதின் முன்னர் சமர்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் இதன் பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...