கோவை மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்

பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் பிரதான சாலைகளின் இரு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு, மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்ய கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.இந்த முயற்சியை மாநகராட்சியின் பூங்காக்கள் கமிட்டி முன்னெடுக்கின்றது.



மேலும் இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதை எவ்வாறு செய்வது என்பதற்கான ஆய்வில் இந்த கமிட்டி ஈடுபட்டுவருகின்றது. இதை ஒரு ஆய்வறிக்கையாக தயார் செய்து கோவை மாநகராட்சியின் மாமன்றதின் முன்னர் சமர்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் இதன் பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...