திருப்பூரில் காவல்துறையினருக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் - ஆர்வமுடன் காவலர்கள் வாக்கு பதிவு

திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியாத வகையில் பல்வேறு இடங்களில் பணி செய்யும் சூழல் உள்ளதால் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டு முன்கூட்டியே செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.



அதன்படி திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பிற பகுதிகளில் உள்ள காவலர்களும் தனித்தனியே தங்கள் வாக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கு பதிவை திருப்பூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...