துடியலூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்குசேகரிப்பு

துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அதிமுக வேட்பாளர் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை துடியலூரில் உள்ள மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று கோவை துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த 500க்கும் மேற்பட்டவர்களிடம் எம்.எல்.ஏ. அருண்குமார் நோட்டீஸ் விநியோகித்து அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...