டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - கோவை மாவட்ட சைபர் கிரைம் வீடியோ வெளியீடு

நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர். எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் கேட்டு கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் இன்று (ஏப்ரல்.13) விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விழிப்புணர்வு வீடியோவில், நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர்.



எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...