கோவை மாநகராட்சியில் சொத்து வரியாக ஒருவருடத்தில் ரூ.130.53 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரியாக கடந்த 01.04.2016 முதல் 31.03.2017 வரை மொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரியாக கடந்த 01.04.2016 முதல் 31.03.2017 வரை மொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டலத்தில் ரூ.28.00 கோடியும் (94 சதவிகிதம்), மேற்கு மண்டலத்தில் ரூ.24.06 கோடியும் (95 சதவிகிதம்), தெற்கு மண்டலத்தில் ரூ.15.21 கோடியும் (89 சதவிகிதம்), வடக்கு மண்டலத்தில் ரூ.24.92 கோடியும் (93 சதவிகிதம்), மத்திய மண்டலத்தில் ரூ.38.32 கோடியும் (95 சதவிகிதம்), சொத்து வரியாக ஆகமொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது.” 

இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...