மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிரடி

அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.15) அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும், வாக்களிக்க மறுக்கிறோம் என்றும் பதாகை வைத்து உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...