மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை-சென்னை சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று ஏப்ரல்.16 அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் 06003 சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 8.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...