தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரை ஆதரித்து பைக் பேரணி

காவல்துறை அனுமதியை மீறி வாகனப் பேரணி நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தாராபுரம் நகர அதிமுகவினர் 600 பேர் பைக் பேரணி நடத்தினர்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக்காரர், பெரிய கடை, வீதி டி எஸ் கார்னர், 5,சாலை சந்திப்பு புறவழிச் சாலை அலங்கியம் ரோடு, உடுமலை சாலை வழியாக பைக்கில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாகனப் பேரணி ஆனது நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...