ஆனைமலை-தாத்தூர் முதல் சுங்கம் வரை உள்ள சாலையோர மரங்கள் வெட்ட ஆலம் விழுது அறக்கட்டளை எதிர்ப்பு

ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் மனு அளித்தனர்.


கோவை: வளர்ச்சி என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் இதுவரை இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக ஒரு செடிகூட நடப்படவில்லை. இதன்காரணமாக வரலாறு காணாத வெப்பக் கொடுமையை தற்போது அனுபவிக்கிறோம். இந்நிலையில் மேலும் ஒரு சீரழிப்புக் கொடுமையைக் கையிலெடுக்கிறது பொள்ளாச்சி கோட்டம் நெடுஞ்சாலைத் துறை.



அதன்படி, ஆனைமலை செல்லும் சாலையில் தாத்தூர் முதல் சுங்கம் வரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை வெட்ட ஆயத்தமாகி உள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்தத் திட்டத்தை உடனே நிறுத்துமாறு ஆனைமலை உதவிக் கோட்டப் பொறியாளரிடம், ஆனைமலை வட்டார ஆலம் விழுது அறக்கட்டளை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல்.17) மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...