தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் G.V. நவீன் குமார், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M. ஆகாஷ் ஆகியோர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளோடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் G.V. நவீன் குமார், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M. ஆகாஷ் ஆகியோர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளோடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.