கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிகபடுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக அதன் தலைவர் முகம்மது ரபி கூறியுள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி இன்று (ஏப்ரல்.17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளுவர், பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் அனைத்து தொகுதிகளிலும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் இந்த ஒரு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றியதாக தெரிவித்த அவர், நாட்டில் சமதர்ம, சகோதரத்துவ, நல்லிணக்க ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திற்கு சில கோரிக்கைகளை முன் வைத்தாக கூறிய அவர், குறிப்பாக நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால், ஒரு மணி நேரம் பிரச்சார நேரம், மற்றும் வாக்குப்பதிவு நேரத்தையும் அதிகப்படுத்தி தரவேண்டும் என்ற என் கோரிக்கையை பரிசீலித்து, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை அதிக படுத்தியுள்ளதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...